அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
Monday, December 13th, 2021
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் சார் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!.
புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை...
இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 'ஏற்றுமதிக் கிராமம்' திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!


