அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024


நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு கிழக்கின் கடற்றொழில் துறைசார் அதிகரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ் நிலை ஊடாக மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ள அமைச்சர் பாதிப்புகள் ஏற்படுமிடத்து துரித   நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏது நிலைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
000

Related posts:

மன்னார் மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முல்லை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு – துறைசார் தரப்பினருடன் ...

இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீ...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இடை...
வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்கள...