அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 28th, 2022

அக்கராயன் பிரதேச அபிவிருத்தி பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடை விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பிரதாயபூர்வமாக அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

அக்கராயன், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட காணி நீண்ட காலமாக சரியான பராமரிப்பின்றி இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பிரதேச அமைப்புக்களின் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, இம்முறை சுமார் 146 ஏக்கர் காணியில் நெல் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...
தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் ...