பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/v.jpg)
நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்குமென்றும் அமைச்சர் கூறினார்;.323 பிரதேச செயலாளர் பிரிவுகளை 360 வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
1000 ரூபா நாட்சம்பளம் - பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு!
இலங்கை - சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்...
ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல் - எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!
|
|