ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/09/fgfhh.jpg)
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக இவர் கருதப்படுகிறார்.
Related posts:
ஈராக் சிறுவன் நீரில் மூழ்கடிப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருகிறது பிரித்தானியா!
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்!
|
|