ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக இவர் கருதப்படுகிறார்.
Related posts:
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை!
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 15 பேர் உயிரிழப்பு!
உணவு அளிக்கப்படும்போது சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள் !
|
|