புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!

அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே புற்றுநோய்க்கான சிறந்த மருந்து என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக மார்பக புற்றுநோய்க்கான மருந்தாக இது அமையும் என்பதும் அவர்களின் ஆய்வாக உள்ளது.
இந்த நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தமானது 60 நிமிடங்களில் புற்று நோய்க்கான செல்களை அழிக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
Related posts:
கலக்சி நோட் 7 செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்!
தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா - மெலிஞ்சிமுனை கிராம தல...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!
|
|