பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/BBC.jpg)
பிரித்தானியாவில் கிறிஸ்ட்மஸ் தினத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத செயற்பாடு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. யோர்க்ஷெயார் மற்றும் டேர்பிஷெயார் பகுதிகளில் இதுதொடர்பில் நான்கு பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு!
சீனா தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் - ஜோ பைடன் அறிவிப்பு!
|
|