படகு விபத்தில் 13 பேர் பலி – தென் கொரியாவில் பரிதாபம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/625.0.560.350.160.300.053.800.668.160.90-1.jpg)
தென் கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
சிறிய ரக படகொன்று, 336 மொக்ரி தொன் கொண்ட பாரியதொரு படகொன்றுடன் மோதியமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் இதன்போது காணாமல் போன 2 பேரை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
விடுதலைக்கான வாக்கெடுப்புச் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு!
தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ஜானாதிபதி அதிரடி முடிவு!
உக்கிரமடையும் உக்ரைன் போர்! முதல் தடவையாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் களத்தில்!
|
|