அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/02/NirmalaSitharaman.png)
2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்யும் தற்போதைய ஆட்சிக் காலத்தின் இறுதி வரவு செலவுத்திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
துருக்கியில் இராணுவப் புரட்சி? நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!
ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் - கொன்று குவிக்கப்படும் பறவைகள்!
பப்புவா நியூ கினியில் 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம்!
|
|