அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் – துருக்கி அதிபர் !
Thursday, June 30th, 2016
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!
2021 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதலின் சூத்திரதாரி நீதிமன்றில்.!
ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து!
|
|