8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/nnnnnnnnnnnnnnn-45.jpg)
காலியில் இன்று(12) ஆரம்பமான இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களைப் பெற்று தனது 8 ஆவது சதத்தினைப் பூர்த்திசெய்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!
டி கொக்கின் மேன்முறையீடு நிராகிரிப்பு !
ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து - பிரபல சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
|
|