பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா இணை சாம்பியன்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/09427978_620x350_2675373044.jpg)
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, சீனாவின் சென்லியாங்- யாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சானியா மிர்சா ஜோடி 6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
Related posts:
அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக ஹரிஸ்!
வடக்கின் சுப்பர் கிங் கிரிக்கெற் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை விளையாடுவார் - நம்பிக்கை தமக்குள்ளதாக மைக்கேல் ஹஸ்ஸ...
|
|