5 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண உதவி வழங்கிய பங்களாதேஷ்!

பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியாக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.
அந்நாட்டின் பிரதமர் சேக் ஹசினா (Sheikh Hasina) குறித்த தொகையை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.இதற்கு முன்பாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களுக்கு பங்களாதேஷ் பிரதமர் அனுதாபம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் றியாஸ் கமிதுல்லா (Riaz Hamidullah ) வழங்கவுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்டத் தொண்டராசிரியர்களின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு!
இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது - முல்லை மாவட்டச் செய...
இலங்கையில் - எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!
|
|