283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/03/Ayurvedic-yaalaruvi.jpg)
283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் எல்.பி.எஸ்.திலகரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத, சித்த, யுனானி ஆகிய துறைகளுக்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இதன் கீழ் 45 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இதேவேளை, வடமேல், ஊவா மாகாணங்களுக்காக 25 ஆயுர்வேத வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னுரிமை ஆவணத்திற்கமைய இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். கூடுதலான வைத்தியர்களை ஆயுர்வேத துறைக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முஸ்லிம் விவாக சட்டத்தில் மாற்றம்: குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை - முன்னாள் ...
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...
|
|
வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு - சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை!
உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது – திட்டவட்டமாக அரசாங்கம் அறிவிப்பு!