2020ஆம் ஆண்டு வரை பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

Tuesday, July 31st, 2018

கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் திட்டங்கள் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களை மையப்படுத்திய கிராமிய மட்டத்தில் சிறிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தினால் நேரடி கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன.

Related posts:

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்  ஊர்காவற்றுறை சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங...
சீனி இறக்குமதியில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடி நடவடிக்கை - ...