ஜனாதிபதி தேர்தல்: இரண்டாயிரம் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, October 31st, 2019கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வன்முறை தொடர்பாக 2 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 117 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏனைய முறைப்பாடுகள் 5 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கை கைதிகளை அனுப்புவது தொடர்பில் மலேசியா ஆராய்வு!
உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள்!
வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
|
|