சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/01/download-8-3.jpg)
300 மில்லியனுக்கும் குறைவான கடன்களைப் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கடன் பெற்ற வங்கி கிளைகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
நடவடிக்கைக் குழுவின் அறிக்கை விவாதத்தின் பின்னர் மக்களின் கருத்துக்கள்!
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
|
|