சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!

300 மில்லியனுக்கும் குறைவான கடன்களைப் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கடன் பெற்ற வங்கி கிளைகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!
|
|