எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்..!

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடநெறிக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 8ஆம் திகதிவரை இந்த செயன்முறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இன்று ஹிரோஷிமா நினைவு தினம்!
ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது - ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!
|
|
மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்ப...
முப்படையினர், பொலிசார், சுகாதார தரப்பினருக்கே இலவசமாக வழங்கப்படும் - கொரோனா தடுப்பூசி தொடர்பில் அம...
மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன - 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் ...