இலஞ்சம், ஊழலை தடுக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/08/1566008657-pc-2.jpg)
இலஞ்சம், ஊழல் என்பவற்றை ஒழிப்பதற்காக 5 ஆண்டு செயற்றிட்டம் அமுலாவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டங்கள் காலம் கடந்தவையாகும், 7 வருடங்களின் பின்னர் இந்த சட்டம் திருத்தி அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆணைக்குழுவில் விளக்கம் அளிக்கும் பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் விளக்கம் அளிக்கும் வேலைத் திட்டங்களும் அமுலாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை விஜயம்!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் ம...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில்!
|
|