அரியாலை முள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நுளம் வலைகளை வழங்கி வைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/12/unnamed-2-1.jpg)
டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள அரியாலை முள்ளி பகுதி சிறார்களுக்கு நுளம் வலைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வழங்கி வைத்துள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிக வறுமைக் கோட்டுக்குட்பட்ட அரியாலை முள்ளி பகுதி சிறார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறார்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக அவர்களுக்கு கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்கள் வழங்கிவைத்தார்.
கனடாவை சேர்ந்த முருகேசு விசாகன் அவர்களின் அனுசரணையுடன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எண்ணெய் விற்பனையில் புதிய விதிமுறை!
யாழ். மாவட்டத்தின் விவசாயிகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகம் – அட்டையை காண்பித்து அனைத்த...
புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
|
|
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந...
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை ...