வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/download-1-15.jpg)
தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான உத்தேச சட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
உத்தேச சட்டவரைபு இரண்டு நாட்களுக்கு முன்னர் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி சட்டமூலமாகத் தயாரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
புரட்சியாளர் காஸ்ட்ரோ ஒரு அடையாளச் சின்னம் - ஜனாதிபதி மைத்திரி இரங்கல்!
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக...
|
|