வேலையாட்களின் ஊதியம் அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/download-7-8.jpg)
இலங்கையில் வேலையாட்களின் கொடுப்பனவுகள் 3.2 வீதத்தினால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 579.5 மில்லியன் டொலர்களால் அதிகரித்திருந்தன.
இது 8.8வீத அதிகரிப்பாக காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2017ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 7.164 மில்லியன் டொலர்களாக குறைவடைந்திருந்தன.
Related posts:
அரச சேவை பட்டதாரிகளின் வயதெல்லை அதிகரிப்பு!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு - அரியாலை, பூம்புகாரில் பயணித்த ...
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் - தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீ...
|
|