வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் துருக்கியில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதாகி இருக்கின்றனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரவேசித்த 400க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
Related posts:
இந்த மாத இறுதிக்குள் இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!
கடும் வறட்சி : 25005 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !
|
|