வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/08/download-17.jpg)
சட்டவிரோதமான முறையில் துருக்கியில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதாகி இருக்கின்றனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரவேசித்த 400க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
Related posts:
புதிய இந்திய குடியரசுத் தலைவருக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து!
குடிவரவு – குடியகல்வு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!
அடுத்தமாதமளவில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்...
|
|