விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு அடுத்த மாதம் நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/image_564a417ff5_3.jpg)
3,850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் விளையாட்டுத்துறையில் திறமை சாலிகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
2020ஆண்டு இலங்கையில் இலத்திரனியல் புகையிரத சேவை!
தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் - நாட்டில் கடவுச்சீட்டு பெற காத்திர...
பண்ணைக் கடலில் பாய்ந்த முச்சக்கரவண்டி - சிறுமி உட்பட நால்வர் காயம்!
|
|
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் - மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : நட்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா ...
டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு - ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!