விரைவில் புகையிரத பாதை நிர்மாணம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/0eba80fe96a388d270edab6d6005b648_XL.jpg)
குருநாகலில் இருந்து ஹபரணை வரையிலான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதை 72.8 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாகும். கிழக்கு புரையிரத பாதையுடன் இது இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வ...
தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...
|
|