விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விசேட சந்திப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/aaaaa-1.jpg)
விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று இரவு 8.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, சம்பள அதிகரிப்புக்கோரியும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்க முடிவு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாவோர் அதிகரிப்பு - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் சபை அறிவிப்பு!
|
|