விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம்150 ரூபா கொடுப்பனவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/1314195337B2.jpg)
விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.
Related posts:
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பம்!
அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|