வாக்காளர் இடாப்பு தொடர்பான மேன்முறையீட்டு கால நிறைவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/Election-Secretariat11.jpg)
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு வழங்கப்பட்ட மேன்முறையீட்டு கால அவகாசம் நாளையுடன் நிறைவுபெறுகின்றது.
வாக்காளர் இடாப்பில் இதுவரை பெயர் பதியப்படாதவர்கள், தங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு சென்று மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தினூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கமுடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியா - இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - இந்தியாவில் உள்ள இலங்...
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்க...
மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!
|
|