வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!
Friday, November 23rd, 2018அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கேற்ப இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களினாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
எதிர்வரும் ஜூலை முதல் வாகனங்களுக்கான “மின்-மோட்டார்” நடைமுறை!
இலங்கையில் 70 சதவீதமாக குறைந்துள்ள தற்கொலை முயற்சி - உலக சுகாதார அமைப்பு!
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்றும் மழை!
|
|