வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!

அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கேற்ப இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களினாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 21 ஆம் திகதி!
ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் - சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை - அவுஸ்திர...
|
|