வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!

சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் வவுனியா மாவட்ட செயலகத்தில் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் உள்ளிடட் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related posts:
பாடசாலைகள் ஆரம்பமாகியும் மாணவர் வரவு பெரும் வீழ்ச்சி – குழப்பத்தில் பெற்றோர்!
இலங்கை - பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மே மாதம்முதல் சதோச நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிறுவப்படும் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்...
|
|