வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/f1fee6f223a43d01711201e511de6539_XL.jpg)
சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் வவுனியா மாவட்ட செயலகத்தில் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் உள்ளிடட் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related posts:
வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!
அரச ஊழியர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை!
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மருத்துவ உதவி வழங்குகிறது ஜப்பான்!
|
|