அரச ஊழியர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை!
Thursday, May 23rd, 2019எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2,500 ரூபாய் சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
நர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுவதாயின் அரசு தேவையில்லை - முன்னாள் நிதி அமைச்சர் !
இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 12 ஆம் நாடாள...
|
|