யாழ் யமுனா ஏரியில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ் நல்லூரலுள்ள யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்த நலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
நாடு திரும்பினால் $20,000 டொலர்!
மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் கொழும்பில்!
வழிகாட்டலும் ஆலோசனையும் பாடநெறிக்கு மீள விண்ணப்பம்!
|
|