யாழ்.மாவட்டத்தில் இம்முறை 11.000 ஹெக்ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/الارز-720x480.jpeg)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை பெரும்போக நெற்செய்கையில் 11ஆயிரத்து 550 ஹெக் ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: மாரி மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மழை ஆரம்பித்ததும் விதைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல் கமநல சேவைகள் நிலையங்கள், விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. – என்றார்.
Related posts:
வறிய மக்களை விலைவாசியால் மேலும் துன்புறுத்தியது சஜித்தின் அரசே- யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ...
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!
இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் - அரசாங்கக் கணக்குகள் பற்...
|
|