யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில், முதற்கட்டமாக 50,ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
எனினும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் அவசியமாக உள்ளதென மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
சீனாவில் பேருந்து விபத்து - 21 பேர் பலி!
பாரா விளையாட்டுத் திறனை மேம்படுத்த 9 வது 'உயர் செயல்திறன்' திட்டம் கைச்சாத்து!
|
|