யாழ்.மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிப்பு!

யாழ் மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் யாழ் மாநகராட்சி மன்றின் பாதீட்டுக்கான வாக்கெடுப்பு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பாதீடு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் எதிராகவும் 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர் .
இதன் பிரகாரம் 5 வாக்குகளால் மானகரின் பாதீடு தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க.து
Related posts:
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - சிங்கப்பூர் பிரதமர்!
நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் - கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதி - வவுனியாவில் சம்பவம்!
32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம்முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயினை வழங்க நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ்...
|
|