யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் தீவிர ரோந்து!

யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் முகமாகப் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கோட்டை, முற்றவெளிப் பகுதி, முனியப்பர் கோவிலடி, பண்ணை ஆகிய பகுதிகளில் போதப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் முகமாக போலிஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருவதுடன் வீதிகளில் கூ டுவோர் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுவோர் மறிக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Related posts:
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் - தோ...
வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ...
அடுத்த மூன்று வருடங்கள் என்னோடு முழுமையாக ஒத்துழையுங்கள் - அரச துறையினரை உரிமையோடு அழைப்பதாக ஜனாதிபத...
|
|