யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு மறுசீரமைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/download-8-3.jpg)
யாழ்ப்பாண நகரில் சத்திரச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் மீளவும் சீரமைக்கப்பட்டுள்ளன.
தனியார் வாகனம் ஒன்று சமிக்ஞை லைற்றை முட்டியதால் அது பழுதடைந்தது. இதனை அடுத்து பழுதடைந்த சமிக்ஞை லைற்கள் மாற்றப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
இந்த சமிக்ஞை விளக்குகளின் சீரமைக்கும் பணிகள் நேற்று இடம்பெற்றன.
Related posts:
மானிய உரத்திற்கு 5 கோடி ரூபா வழங்க நடவடிக்கை!
அளவெட்டி வடக்கில் அரிசி ஆலையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசம்...
முறைகேடுகளில் ஈடுபடும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் கோபா குழு அதிருப...
|
|