யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!

தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் கலவரமடையாமல் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பருத்தித் துறைப் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
பயணிகளுடன் சரிந்தது நெடுந்தாரகை!
நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக ப...
நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்க...
|
|