யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/017.jpg)
தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் கலவரமடையாமல் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பருத்தித் துறைப் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
7 வருடங்களாக தொழில் அதிகாரிகள் நிரப்பப்படவில்லை!
அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச மன்னிப்பு சபை எச்சரிக்கை.!
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் - இரானுவத் தளபதி !
|
|