யாழில் 17 வயதுச் சிறுமிக்கு முதியவர் செய்த கொடூரம்!

17 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 59 வயதுடைய முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகின்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அயலில் உள்ள 59 வயது முதியவர் நேற்று முன்தினம் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை சிறுமியின் தம்பி சித்தியாருக்கு தெரிவித்துள்ளார். அவர் முறைப்பாடு செய்ததற்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related posts:
அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்!
வன்முறை தொடர்ந்தால் அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது - குமார் சங்கக்கார!
இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று - அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
|
|
பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் - எச்சரிக்கிறது ...
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்...
நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...