மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/modi4-720x450.jpg)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
Related posts:
யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது - பொலிஸ் மா அதிபர்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆண...
|
|