உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
Wednesday, December 26th, 2018கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானச்சீட்டு!
நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!
மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
|
|