முதியவர்களுக்கு இனி ஆடம்பர பேருந்துகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/06-tn-govt-bus2300.jpg)
முதியோர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆடம்பர வசதிகளுடன் கூடிய பேருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற தேசிய முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.முதியோர்கள் சுற்றுலா பயணங்கள் மற்றும் யாத்திரைக்கு செல்வதற்கு அவர்களுக்கு பஸ் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த ஆடம்பர பஸ்களை 9 மாகாணங்களுக்கும் வழங்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க கூறியுள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளங்களுக்கான தடை நீங்கியது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கு - அமைச்சர் சரத் வீரசேகர!
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் - ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவி...
|
|
அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
துப்பாக்கிகளை ஒப்படைக்க மார்ச் 15 வரை அவகாசம் - அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும் - ...
வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் - உலக வங்கியின் பணிப்பா...