மீளவும் மத்தள விமான நிலைய செயற்பாடுகளை !

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வணிக நடவடிக்கைகளை இவ்வாண்டு முடிவிற்குள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டினது அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கமானது லைட் ரயில்வே திட்டம், கொழும்பு கண்டி அதிவேக வீதி, தென் அதிவேக பாதை விஸ்தரிப்பு போன்றவைகளில் பிரதானமாக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது.
Related posts:
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற...
உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்!
தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில...
|
|