மீன் வளர்க்க புதிய திட்டம் !

Tuesday, August 14th, 2018

வீடுகளில் மீன்வளர்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மீன்வளர்ப்புத் திட்டம் கம்பெரலிய கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை பிரதி அமைச்சர் திலிப் வெதாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் சாதக பாதக தன்மை குறித்து ஆய்வுசெய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்வளர்ப்புத் துறையில் கிராமப்புற மக்களை ஊக்கப்படுத்தும்வகையில், நீரியல் வளத்துறையின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts:


வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.