மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/4a5ad010e55a237e60d60b8ea6f1cad6_XL.jpg)
எதிர்காலத்தில் தரத்தில் சிறந்த மிளகாயை மாத்திரம் ஏற்றுமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் உற்பத்திகளுக்கு இருக்கும் நன்மதிப்பை தொடர்ந்து பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.2016ஆம் ஆண்டு மிளகாய் ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 80 கோடி ரூபாவிற்கு மேலான வருமானம் கிடைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!
யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று விசேட கலந்துரையாடல...
|
|