மின் உற்பத்தியில் நெருக்கடி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/Electricity-towers-and-transmission-lines..jpg)
20 வருடங்களுக்கான மின் உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமைகள் தோன்றியுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிடுகையில், தங்களால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் சில மாற்றங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆதலால் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது - வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!
ஓய்வூதியம் கேட்டு கனியவள ஊழியர்கள் போராட்டம்!
சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - ஜன...
|
|