மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது – அஜித் பெரேரா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/ajith_1460466512-300x193.jpg)
எக்காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனினும் இந்த விடயம் குறித்து மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.எமது அரசாங்கம் எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தேர்தல் காலங்களில் சமத்துவம் பேசிப் பயனில்லை – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐ...
கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ...
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தே...
|
|