மின்சாரத்தை சிக்கமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/a318179d9e6dde045db97dbfe0a4b40e_XL.jpg)
நாட்டில் நிலவும் வறட்சியின் காரணமாக நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது. இது எட்டு தசம் நான்கு சதவீத அதிகரிப்பாகும். நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 31 தசம் நான்கு சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்துமாறு அமைச்சர் ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய பொது மக்களை கேட்டுள்ளார்.
கைத்தொழிற்சாலைகளில் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை செயற்படுத்துவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகுக்காக 35 ரூபா வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
Related posts:
வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து!
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரச பயங்கரவாதம் அல்ல - அமைச்சபிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
அதிக நீர் வருகை - திறக்கப்பட்டது இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள்!
|
|