மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம்!

இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
சாதாரணதர பரீட்சை மேற்பார்வை அலுவர்களுக்குக் கூட்டம்!
“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!
|
|