மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/download-2-9.jpg)
இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
சாதாரணதர பரீட்சை மேற்பார்வை அலுவர்களுக்குக் கூட்டம்!
“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!
|
|