மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/thumb_large_New-Central-Bank-building-2.jpg)
இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின பிரதான கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம், துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|